மெளனி படைப்புகள்

365.00

Description

தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மெளனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌளியின் பெரும்பான்மையான கதைகளும். சுருங்க எழுதிப் பெரும்புகழ் பெற்றவர் மௌனி, அவர் மொத்தம் எழுதியவை 24 கதைகள், 2 கட்டுரைகள், மௌனியின் மொத்த ஆக்கங்களையும் உள்ளடக்கியது. இந்நூல்.

Additional information

Weight .380 kg
Publisher

Author/Writer

Reviews

There are no reviews yet.

Be the first to review “மெளனி படைப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *