குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்

120.00

Description

குடிப்பழக்கத்தால் வாழ்வின் சீர்கேடுகள் எல்லையற்று நீண்டு சிதைவுற்று முடிவில் அழிவின் விளிம்புக்கே சென்று முடிந்த சில புகழ்பெற்ற ஆளுமைகளைப் பற்றிய நூல்.
எத்தனையோ அரிய, பெரிய கலைஞர்கள், இயக்குனர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் மது அருந்தி, உடல் வருந்தி இறந்து போயினர்.
அந்த நாள் முதல் – இந்த நாள் வரை எத்தனை மகத்தான மனிதர்களை மது கோப்பையிடம் நாம் பறி கொடுத்திருக்கிறோம். எனவே – இளைய தலைமுறையினர் எது காரணம் பற்றியும் மதுப் பழக்கத்திலோ அல்லது போதை மருந்துகளுடன் பரிச்சயமோ கொள்ளலாகாது என எச்சரிக்கவே இந்த நூல்.

Additional information

Weight .120 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்”

Your email address will not be published. Required fields are marked *