Description
அரசியலில் ஆன்மீகத்தை கலந்த பாவத்தை நான் தான் செய்தேன்.அதற்கான தண்டனையை நான்தான் அனுபவிக்க வேண்டும்.என்று இறுதி காலத்தில் இதயம் நொந்து சொன்னார் காந்தி.அதற்கான தண்டனையை இரக்கமற்ற இதயம் கொடுத்தது.இந்து துன்பம் அனுபவித்தால் முஸ்லீம் வருத்தப்பட வேண்டும்.முஸ்லீம் துன்பம் அனுபவித்தால் இந்து வருத்தப்பட வேண்டும்.என்று சொன்னார்.அப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தார்.அப்படி எதுவும் நடக்கவில்லை.
Reviews
There are no reviews yet.