சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மிக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால், சிந்தனையால், செயல் திறத்தால், செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை.
' விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' மூலம் தேசபக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு நன்றி!
சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மிக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால், சிந்தனையால், செயல் திறத்தால், செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை.
' விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' மூலம் தேசபக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு நன்றி!
- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
× The product has been added to your shopping cart.