அம்மண அரசர்களும் முகமூடி கழன்ற கடவுளர்களும் எனது வீட்டை எரித்தனர்.கடல் கடந்து என்னை இவனை அண்மிக்கக் துரத்தினர்.ஐரோப்பாவுக்கு விசுவாசமில்லாத இந்த தென்திசை அன்னையின் மகனிடம் புகலிடம் பெற்றேன்.எனது ஆத்மாவையும் இவனது விடுதலை கருத்துக்களையும் சுமந்தேன்.இவையே எனது பாதையின் ஒளிவிளக்கு நம்பிக்கை,எதிர்ப்புணர்வு,கடப்பாடு என இவையே இவன் எனக்குக் கற்பித்த சுதந்திர இலட்சியங்கள்.
அம்மண அரசர்களும் முகமூடி கழன்ற கடவுளர்களும் எனது வீட்டை எரித்தனர்.கடல் கடந்து என்னை இவனை அண்மிக்கக் துரத்தினர்.ஐரோப்பாவுக்கு விசுவாசமில்லாத இந்த தென்திசை அன்னையின் மகனிடம் புகலிடம் பெற்றேன்.எனது ஆத்மாவையும் இவனது விடுதலை கருத்துக்களையும் சுமந்தேன்.இவையே எனது பாதையின் ஒளிவிளக்கு நம்பிக்கை,எதிர்ப்புணர்வு,கடப்பாடு என இவையே இவன் எனக்குக் கற்பித்த சுதந்திர இலட்சியங்கள்.
× The product has been added to your shopping cart.