"நமது அடையாளம், நமக்கு முன்பே நமக்காகத் தீர்மானிக்கப்பட்டு விடப்படுகிறது. அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதும், அடியோடு மறுப்பதும், தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வதும், அவராவரவர் விருப்பம் மற்றும் அதற்க்குரிய செயல்திறனைச் சார்ந்திருக்கிறது".
தமிழ்நாட்டில் திரைப்படங்களில் பலரும் இலுமினாட்டிகளின் சின்னங்களான, ஒற்றைக்கண், பாபா முத்திரை, பிரமிட் கோபுரம் போன்றவற்றை தங்களின் திரைப்படத்தில் காண்பித்து, தங்களை இலுமினாட்டிகளின் பிரதிநிதிகளாக காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் சாந்தகுமார் புத்தரின் கண்களைக் குறியீடாக்கி எளியவர்களின் பிரதிநிதியாக தன்னை பிரகடனம் செய்கின்றார்.
- மா அமரேசன்
No product review yet. Be the first to review this product.
"நமது அடையாளம், நமக்கு முன்பே நமக்காகத் தீர்மானிக்கப்பட்டு விடப்படுகிறது. அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதும், அடியோடு மறுப்பதும், தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வதும், அவராவரவர் விருப்பம் மற்றும் அதற்க்குரிய செயல்திறனைச் சார்ந்திருக்கிறது".
- சாந்தகுமார்
× The product has been added to your shopping cart.