தேவதாஸின் கண்கள் நீர் தளும்பும் சிறு தடாகங்கள் ஆயின. அவன் உறவுகள் உடையவனாக இருந்தான்; எனினும் எவரும் இல்லை. அவனுக்குத் தாய் இருக்கிறார். அண்ணன் இருக்கிறார். மிகுந்த பரிவு காட்டும் பார்வதி இருக்கிறாள். சந்திரமுகி கூட. அவனுக்கு எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் அவன் எவருக்கும் உரியவனல்ல.
பார்வதி, அவளது பக்கத்து வீட்டு தேவ் அண்ணா - இவர்களின் குழந்தை இதயங்களில் தூய காதல் நெய்த சித்திரப் புதையல், வளர்ந்த பருவத்தில் அவர்களது அகங்கார மனங்களாலேயே சிதைக்கப்பட்ட போதிலும், பிரிவின் துயரம் அவர்ளுக்குள் ஒரு ஏங்கும் காதலாகிறது. ஒரு துயர இரவின் விடியலில் பார்வதியின் அரண்மனை போன்ற இல்லத்தின் முன்பாக, தேவதாஸின் உயிர்த்துளியை உலர்ந்து மறையாத்செய்து, காதல் தன்னை நிலைபேறுடைய தாக்கிக் கொண்டது.
தேவதாஸின் கண்கள் நீர் தளும்பும் சிறு தடாகங்கள் ஆயின. அவன் உறவுகள் உடையவனாக இருந்தான்; எனினும் எவரும் இல்லை. அவனுக்குத் தாய் இருக்கிறார். அண்ணன் இருக்கிறார். மிகுந்த பரிவு காட்டும் பார்வதி இருக்கிறாள். சந்திரமுகி கூட. அவனுக்கு எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் அவன் எவருக்கும் உரியவனல்ல.
பார்வதி, அவளது பக்கத்து வீட்டு தேவ் அண்ணா - இவர்களின் குழந்தை இதயங்களில் தூய காதல் நெய்த சித்திரப் புதையல், வளர்ந்த பருவத்தில் அவர்களது அகங்கார மனங்களாலேயே சிதைக்கப்பட்ட போதிலும், பிரிவின் துயரம் அவர்ளுக்குள் ஒரு ஏங்கும் காதலாகிறது. ஒரு துயர இரவின் விடியலில் பார்வதியின் அரண்மனை போன்ற இல்லத்தின் முன்பாக, தேவதாஸின் உயிர்த்துளியை உலர்ந்து மறையாத்செய்து, காதல் தன்னை நிலைபேறுடைய தாக்கிக் கொண்டது.
× The product has been added to your shopping cart.