தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் யார் என்பது ஆய்வுக்குரியதாக உள்ளது. பாரதிதான் சிறுகதையின் முன்னோடி என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், எழுத்துலகில் புகழ் பெற்றவரும், நாட்டுக்காகத் சிறை காத்த தியாகியுமான டாக்டர்.ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்கள் பல கோணங்களில் ஆய்வுசெய்து சாமுவேல் பவுல் ஐயர் என்பவர் 1877-இல் எழுதிய சிறுகதைதான் முதல் சிறுகதை என்று எடுத்துக் கூறி அதை ஆய்வுக் குரியதாகவே விட்டுவிடுகிறார்.
தமிழில் முதல் சிறுகதை எழுதியவர் யார் என்பது ஆய்வுக்குரியதாக உள்ளது. பாரதிதான் சிறுகதையின் முன்னோடி என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், எழுத்துலகில் புகழ் பெற்றவரும், நாட்டுக்காகத் சிறை காத்த தியாகியுமான டாக்டர்.ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்கள் பல கோணங்களில் ஆய்வுசெய்து சாமுவேல் பவுல் ஐயர் என்பவர் 1877-இல் எழுதிய சிறுகதைதான் முதல் சிறுகதை என்று எடுத்துக் கூறி அதை ஆய்வுக் குரியதாகவே விட்டுவிடுகிறார்.
× The product has been added to your shopping cart.