"காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர்." என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த நூல், காலத்தை வென்று நிற்கும் அரிய காவியமாகத் திகழ்கின்றது. இந்தியத் தலைவர்கள், பேரறிஞர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கடிதங்கள் புகைப்படங்கள் ஆகியவற்றைச் சேகரித்து அற்புதமான புத்தகமாக இந்நூல் உருவாகியுள்ளது.
No product review yet. Be the first to review this product.