துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வு எனவும், ஒரு புறமும் குடிசைகள் ஒரு மறுபுறமாக பிழைக்க கிடைத்திருக்கும் இவ்வாழ்வு, ஏன் இத்தகு பெரு முரண்களைக் கொண்டதாய் இருக்கிறது. பாவ புண்ணியக் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி, முடங்கி விடுவதா, இல்லை அறிவியல் பூர்வமான விடையைக் கண்டடைவதா? அறிவார்த்தமான அந்தத் தேடலில் முடிவில் நாம் சென்று சேருமிடம் மார்க்சியமின்றி வேறில்லை. அத்தத்துவத்தை எளிய மொழியில், யாவருக்கும் புரியும் வகையில் தோழர் பாரதிநாதன் தந்திருக்கிறார். மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முயலும் தொடக்கநிலை வாசகர்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.
துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வு எனவும், ஒரு புறமும் குடிசைகள் ஒரு மறுபுறமாக பிழைக்க கிடைத்திருக்கும் இவ்வாழ்வு, ஏன் இத்தகு பெரு முரண்களைக் கொண்டதாய் இருக்கிறது. பாவ புண்ணியக் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி, முடங்கி விடுவதா, இல்லை அறிவியல் பூர்வமான விடையைக் கண்டடைவதா? அறிவார்த்தமான அந்தத் தேடலில் முடிவில் நாம் சென்று சேருமிடம் மார்க்சியமின்றி வேறில்லை. அத்தத்துவத்தை எளிய மொழியில், யாவருக்கும் புரியும் வகையில் தோழர் பாரதிநாதன் தந்திருக்கிறார். மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முயலும் தொடக்கநிலை வாசகர்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.
× The product has been added to your shopping cart.