ஒரு புறம் படைப்பாளிகள் அதிக உணர்திறன் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. மறுபுறம் அவர்கள் தங்களை பற்றியோ அல்லது அவர்களின் உள்ளுணர்வுகளை பற்றியோ எழுதுவதில் அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தனிமையில் வாழ வில்லை என்பதை நாம் மறந்து வீடக் கூடாது. ஒருவர் வாழும் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகளுக்கு எதிர் வினை ஆற்றுவது மற்றும் கருத்து தெரிவிப்பது என்பது படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் இயற்கையானதாகும்.
No product review yet. Be the first to review this product.