தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கே.பாலசந்தர், மகேந்திரன், பார்த்திபன், பாண்டியராஜன், எம்.என்.நம்பியார், நாகேஷ், கமல்ஹாசன், நாசர், சிவக்குமார், ஏவி.எம் சரவணன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உட்பட இன்னும் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர்களது நினைவில் நின்றவைகளை, 'எங்கள் நினைவில் நின்றவை' எனும் நூலில் தொகுத்தளித் திருக்கிறார் நூலசிரியர் சபீதா ஜோசப்.
No product review yet. Be the first to review this product.