சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய இஸ்லாமும் இந்தியர் நிலையும்" என்ற சிறு பிரசுரத்தின் மறு பதிப்பு இது. மூவலூர் அம்மையாரின் வாழ்வும் பணியும் குறித்து தகவல்கள் சேகரிக்கும் போது கிடைத்த பொக்கிஷம் இச்சிறு புத்தகம். திராவிட இயக்கப் போராளியான அம்மையார் இச்சிறு பிரசுரம் எழுத வேண்டியதன் அவசியம் குறித்த பின்னோக்குப் பார்வையை மேற்கொண்ட போதுதான் இஸ்லாமிய மார்க்கம் குறித்த அதன் சமத்துவத் தன்மையையும் ஜனநாயக மாண்பு இவற்றை உணர முடிந்தது. - பதிப்புரையிலிருந்து
சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய இஸ்லாமும் இந்தியர் நிலையும்" என்ற சிறு பிரசுரத்தின் மறு பதிப்பு இது. மூவலூர் அம்மையாரின் வாழ்வும் பணியும் குறித்து தகவல்கள் சேகரிக்கும் போது கிடைத்த பொக்கிஷம் இச்சிறு புத்தகம். திராவிட இயக்கப் போராளியான அம்மையார் இச்சிறு பிரசுரம் எழுத வேண்டியதன் அவசியம் குறித்த பின்னோக்குப் பார்வையை மேற்கொண்ட போதுதான் இஸ்லாமிய மார்க்கம் குறித்த அதன் சமத்துவத் தன்மையையும் ஜனநாயக மாண்பு இவற்றை உணர முடிந்தது. - பதிப்புரையிலிருந்து
× The product has been added to your shopping cart.