Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இந்துத்துவாவா இந்திய சுயராஜ்யமா?

(0)
யு.ஆர் அனந்தமூர்த்தயின் இந்நூல் சமுக அறிக்கைகளின் காலம் இன்னும் முடிந்துவில்லையென்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்திய அரசியலை அதன் இருண்ட இதயத்தைக் கிழித்து ஒளி பாய்ச்சும் சமூக அறிக்கையின் உரத்த ஓலம் இன்று தேவையாக உள்ளது. நரேந்திர மோடியின் வெற்றி எனும் இடி தாக்கிய போது அனந்தமூர்த்தி நிம்மதி இழந்து போனார். மோடி ஆளும் இந்தியாவில் நான் வாழ விரும்பவில்லை என்று உரக்கக் கூவினார். எரிச்சலுற்ற பிஜேபிக்காரர்களோ, அனந்தமூர்த்தி பாகிஸ்தான் போகட்டுமெனக் கூச்சலிட்டனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவருடைய இறுதிக் கொள்கை அறிக்கையாக இந்நூல் உள்ளது.

நாம் இழந்துபோகக் கூடிய உலகுக்குக்கான பிரார்த்தனை, பாவமன்னிப்பு, வேண்டுகோள், வாதம், எல்லாமாக இது அமைகிறது. அனந்த மூர்த்தி அறியாமலேயே ஒரு பெரும் விவாதத்துள் இட்டுச் செல்கிறார். ஒவ்வொரு அரசியல் செயல்பாட்டின் விளைவையும் குறியிட்டுக் காட்டுகிறார்.
Price: 65.00

In Stock

Book Type
அரசியல்
Publisher Year
2018
Number Of Pages
76
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.