எம்.எஸ். இந்த இரண்டு எழுத்துகளுக்கு எத்தனை மதிப்பு பாருங்கள். கங்கையும், காவிரியும் உற்பத்தியாகும் இடத்தைப் பார்த்தல் சிரியாதகத் தோற்றம் அளிக்கும். ஆனால், அவை பிரவாகமாக ஓடும் இடங்களைப் பார்த்தால் நமக்கு பிரமிப்பூட்டும். அதே போலத்தான் சாதனை படைத்த எந்த நபரும் பிறக்கும் பொது, அது செய்தியாவிதில்லை. ஆனால், அவர்கள் செய்யும் சாதனைகள் எல்லாம் அந்தந்த மனிதரை கோபுரங்களும் உயர்ந்து நின்றாலும், ஒரு சிலவே நம் மனத்தை கவர்கிறது. இது மாதிரிதான் மனித குளத்திலும், சாதனை படைத்த ஒரு சிலர்தான் என்றென்றும் மக்கள் மனத்தில், எந்தக் காலத்திலும் நிலைத்து நிற்கிறர்கள். இதற்குக் காரணம், அவர்களுடையே குணம், சாதனைகளைச் சேர்ந்து, கடவுள் அருளும் கூட வேண்டும். இப்படிப்பட்ட அணைத்து அம்சங்களும் நிறைந்தவர் எம்.எஸ். சுப்புலஷ்மி அவர்கள்.
-‘அல்லயன்ஸ்’ ஸ்ரீநிவாசன்
No product review yet. Be the first to review this product.