காட்டுச் செடிகளுக்கு யாரும் நீருற்றிப் போவதில்லை, சொந்த ஊர் மனிதர்களின் அன்பையும், நேசத்தையும், கசடுகளையும், வாழ்ந்த அடையாளத்தின் படிமங்களையும் சுமந்து காலங்காலமாய் தன் பாதையில் சுழித்தோடும் தாமிரபரணியைத்தான் 'வற்றா நதி யென்று தன் முதல் புத்தகத்திற்குத் தலைப்பாக்கி இருக்கிறார் கார்த்திக் புகழேந்தி.
No product review yet. Be the first to review this product.