கேரளத்தின் M.T. வாசுதேவன் நாயர், மறைந்த பத்மராஜன் போன்ற தனிப்பட்ட திரைக்கதை ஆசிரியர்கள் தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம். இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு திலகவதியின் மிகப் பொருத்தமானவரே என்று எண்ணத் தோன்றுகிறது.
கதைகளின் முடிவில் அந்தந்த படத்தின் தரம் பற்றிய தனது மதிப்பீடுகளையும், ஒவ்வொரு படமும் அவருள் ஏற்படுத்திய உணர்வுரீதியான தாக்கத்தையும், திலகவதி பதிவு செய்திருக்கிறார்.
-பாலுமகேந்திரா
No product review yet. Be the first to review this product.