திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம், சிறை, மக்கள் என் பக்கம், நிலவே மலரே, மகாநதி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நண்கு அறிந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
சினிமா உலகம் இன்றுவரை ஆயிரக்கணக்கான சிறந்த திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகத்தில் மிகச்சிறந்த 17 மேல்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்து அந்தப் படங்களின் கதை, திரைக்கதை, மையக்கருத்து, படத்தின் மூலம் சொல்லப்படும் செய்தி போன்றவற்றை எழுதியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் ராஜேஷ்.
No product review yet. Be the first to review this product.