இசை என்பது ஒரு பேராறு அது காலத்துக்கும், தேவைக்கும் ஏற்பத் தன்னை மாற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய இசை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று தமிழர் மத்தியில் இசை வளர்ந்த வரலாறு. மற்றது இந்த வரலாற்றுப் பின்னணியில் செளந்தர் எழுதிய இந்நூலும் தமிழ் சினிமா இசையும்.
No product review yet. Be the first to review this product.