இராண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையுடைய தமிழில், பெண் மொழியின் ரேகைகளை மிகச் சிறப்பாக பெண்ணாடி என்ற நூலினை லீனா மணிமேகலை என்ற தற்காலக் கவிஞர் தன் அகவழி பயணத்தினூடே சங்கத் திணைவகைகள்,நிலப்பாகுபாடு,அதற்குரியபொழுதுகள்,பறவைகள்,விலங்குகள்,பூக்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சாமிகள், காதல் ஒழுக்கங்கள் என்ற ஒரு வசீகரமான வெளிக்கு பார்வையாளாரின் கைபிடித்து அழைத்து செல்லும் காட்சி மொழி தான் இந்த நூலின் முயற்சி.
No product review yet. Be the first to review this product.