1956-இல் ஆரம்பித்து 1959 வரை மூன்றே ஆண்டுகளில் தமது சிந்தனைத் திறத்தால் அற்புதமான முற்போக்கு சிந்தனை பாடல்களையும், தத்துவப் பாடல்களையும், காதல் பாடல்களையும் எழுதி தமது தனித்துவத்தால் ‘பட்டுக் கோட்டையாக’ வலம் வந்து சாதனைப் படைத்தார்.
தமது பாட்டுத் திறத்தால் குறைந்த காலத்தில் நெஞ்சில் நிறைந்த பாடல்களை பாடி மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அவரின் பாடல்களின் மொத்த தொகுப்பே இந்நூல். அவரது திரை இசைப் பாடல்கள் அல்லது தனித்துவமான இதழ்களில் எழுதியவையும் இதில் சேர்கப்பட்டுள்ளது. படித்து சுவைக்கவும் பாடிக்களிக்கவும் இந்நூல் பெரிது உதவும்.
No product review yet. Be the first to review this product.