ஞாபகம் வருதே இந்நூல் இயக்குநர் ஸ்ரீதர் நினைவலைகள் என்ற தலைப்பில் அவரது 'கல்யாணப்பரிசு', 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'காதலிக்க நேரமில்லை' ஆகிய ஸ்ரீதரின் படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றன. முக்கோண காதல் கதைகளை புதுமையான காமிரா கோணங்களாலும், பாடல்களாலும், வசனங்களாலும் அழியாப்புகழை அடைந்தார் ஸ்ரீதர்.
ஆரம்ப காலத்தில் இருந்தே அவருடன் இணைந்து பணியாற்றியவர் சித்ராலயா கோபு. ஸ்ரீதரின் பல படங்களுக்கு நகைச்சுவை பகுதிகள் எழுதிக் கொடுத்தவர். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் வசனம் தீட்டியவர் சித்ராலயா 'கோபு'. 'சுமதி என் சுந்தரி', 'காசேதான் கடவுளடா' போன்ற 12 படங்களையும் கோபு தனித்து இயக்கி இருக்கிறார்.
இந்நூல், ஸ்ரீதரோடு, தான் நடந்து வந்த பாதையை சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். பயனுள்ள பல தகவல்கள், சுவையான சம்பவங்கள் என பலவற்றைக் கொண்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.