“எனது வாழ்க்கை என்னுடைய மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் வாழ்க்கையாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் அறிவியல் அறிவும், உலகியல் அறிவும் ஏன் மக்களுக்கு கிடைக்காமல் மறுக்கப்பட்டுள்ளது. வறண்ட நிலையில் துன்புறும் ஏன் மக்கள், மூடநம்பிக்கையில் மூழ்காமலும், வஞ்சகர்கள் வீசும் வலையில் எளிதில் சிக்கிக்கொள்ளாமலும் தடுத்திட அவர்களுக்கு அறிவென்னும் தீபத்தை ஏற்றும் வாழ்க்கையாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் சாதிப்பதற்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்ரைப் போல, நான் படிக்கும் ஆராய்ச்சியிலேயே சிறப்பான சாதனைப் படைப்பது முக்கியமாகும்.”
No product review yet. Be the first to review this product.