கடவுள் அதிகமும் குரூரமானவர்தான். நல்லவர்கள் எல்லோரையும் சீக்கிரமே சாகடித்து விடுகிறார். அதே கடவுள் கொஞ்சம் கருணையாளனும் கூட.. அப்படிச் சுவடேதுமின்றி செத்துப் போகிறவர்களைப்பற்றி பாக்கியம் சங்கர் போன்றவர்களை எழுதவைத்தும் விடுகிறார்.யதார்த்தத்தின் குரூர வல்லமையால் வீழ்த்தப்பட்ட மனிதர்கள் இந்தப் புத்தகமெங்கும் இறைந்து கிடக்கிறார்கள். அவர்களின் நினைவுகள் குருதியின் வீச்சத்துடன் ஞாபக நரம்புகளில் பாய்ந்தோடுகின்றன.நான் வடசென்னைக்காரன் என்னும் இத்தொகுதி பாக்கியம் சங்கருக்கு சரியான முகத்தையும் அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது
No product review yet. Be the first to review this product.