வெள்ளித்திரைக்கு வந்தபிறகு பிரபலமடைந்தவர் அல்ல பாகவதர். நாடகத்துறையில் இருந்தபோதே வெற்றியின் உச்சத்தை தொட்டவர். அதன் காரணமாகவே வெள்ளித் திரைக்கு வந்து, வசூல் நாயகனாகவும் வலம்வந்தவர்.
பொதுவாக பாகவதர் என்றால் பேசுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர் படங்கள் ஓடின என்பார்கள். மிஞ்சிபோனால், லச்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி மேலழுந்து வாரியாகப் பேசுவார்கள். ஆனால் அதையும் தாண்டி பாகவதரின் வாழ்கையில் பேசுவதற்கு பல விஷயங்கள் உள்ளன என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சாட்சி.
No product review yet. Be the first to review this product.