எம்.ஜி.ஆர்! மூன்றெழுத்து மந்திரம். ஆனால், மந்திர உச்சாடணம் செய்யும் மற்றுமொரு நூல் அல்ல இது. எம்.ஜி.ஆரின் பிறப்பு வளர்ப்பு சொல்லி உங்களைக் கொட்டாவி விட வைக்கும் கதை அளப்பும் அல்ல. விண்ணிலிருந்து வந்த இன்னுமொரு தேவகுமாரன் என்று சிலாகிக்கும் சித்தரிப்பும் அல்ல.
உள்ளது உள்ளபடி, நடந்தது நடந்தபடி நிகழ்ந்ததைச் சொல்லும் இனிய நூல். எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு இது ஒரு வாழ்க்கை சரிதம். சினிமா, அரசியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு வரலாற்று நூல். இந்த நூலினை படியுங்கள் அப்புறம் நீங்களும் கூட இந்த வெற்றிப்பாதையில் நடக்க முனைவீர்கள்.
No product review yet. Be the first to review this product.