இந்நூல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பற்றி பல பிரபலங்களின் அனுபவமாக தொகுக்கப்பட்டுள்ளது.இதில் ஜெயலலிதா வியஜகாந்த்,லதா,சத்யராஜ்,திருலோகச்சந்தர்,மனோரமா மற்றும் பல முன்னணி எழுத்தாளர்கள் அவர்களின் கண்ணோட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் அவர்களுக்கும் உள்ள அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.இதன் மூலம் எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை,தெளிவு,தொலைநோக்கு பார்வை,விடா முயற்சி தற்கால தலைமுறை அறியும் வகையில் சபீதா ஜோசப் தொகுத்துள்ளார்.எழுத்து நடையில் ஒரு எளிமை,சொல்லும் கருத்தில் ஒரு வலிமை இதுவே சபீதா ஜோசப்பின் பாணியாக உள்ளது.வாசகர்களுக்கு எம்.ஜி.ஆரை பற்றி ஒரு புது பிம்பம் உருவாவதற்கு இப்புத்தகம் உதவும்.
No product review yet. Be the first to review this product.