தட்டையை விலகி வரும்போது தீங்குதின் அடிக்குருத்தில் குருவி கட்டிய கூடு . காய்ந்து கருகும் பச்சை புல்லும் தழைய தழைய விட்டு விட்டு அடுக்கி வருகிறது. இன்னும் கட்டி முடியாத கூடு . சாம்பல் புள்ளி வைத்த முட்டையை சுற்றி பச்சை புல்லை மூடியிருந்தது குருவி .
மாயவுலகில் நம்மை ஆழ்த்துகிறார் எழுத்தாளர் கோணங்கி
No product review yet. Be the first to review this product.