குழந்தைகள் நலனில் அக்கறைக்கொண்டு கற்பித்தலில் புதிய செயல்பாடுகளை முயற்சி செய்யும் ஆசிரிய, ஆசிரியை பரவலாக இருக்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் மற்றவர்களின் கேலிக்கும் ஆளாகின்றனர். அது கடுமையான மன அழுதத்தை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீண்டும் புத்துணர்வாக்கிக் கொள்வது எப்படி?
வாசிப்பது ஆசிரியர் குறித்த திரைப்படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் புத்துணர்வு தரும். அத்தகைய ஆசிரியர்களே இன்றைய தேவை.
No product review yet. Be the first to review this product.