கலைவாணர் எல்லோருக்கும் இனியவர் ;எளியவர்;பகட்டு;பொய்;புனைசுட்டு இவைகள் அற்ற ஒரு சாதாரண மனிதர் .திரையில் அவர் தன் வசனங்களாலும் ,பாடல்களாலும் வலியுறுத்திய கருத்துகள் மனசாட்சி உள்ள மனிதர்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கவை.அதனாலேயே அவை காலம்கடந்து கலைவாணருக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.அவர் இன்றைய கலை உலகினருக்கு ஒரு எடுத்துக்காட்டு ;நாளைய உலகினருக்கு நல்லதொரு வழிகாட்டி.
No product review yet. Be the first to review this product.