தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்.அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து இன்று காணாமல் போய்விட்ட அல்லது நாம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில் தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குறியவையாகின்றன.
No product review yet. Be the first to review this product.