தமிழ் சினிமாவில் இடம் பிடிக்கவும், தடம் பதிக்கவும் விரும்புகின்ற புதியவர்களுக்கு, அப்படிக் கிடைக்கும் வாய்ப்பை எவ்விதம் நேர்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்த நூல் அழகாகச் சொல்லியிருக்கிறது.
ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் பங்கு பெறும் அனைத்துப் பி ரிவுகளைச் சார்ந்த கலைஞர்களைப் பற்றியும் விவ ரித்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம்! அதுவும் புதிய தலைமுறைக் கலைஞர்கலைப் பற்றியது எனும்போது நூலின் நோக்கம் மேலும் சிறப்படைகிறது.
புதியவர்கள், சினிமா உலகில் எந்தத் துரையைத் தேர்வு செய்தாலும், அதற்காக அவர்கள் தங்களை எவ்விதம் செம்மையாக ச் செதுக்கிக் கொள்ள வேண்டும், அதற்கான உழைப்பை எப்படித் தொய்வில்லாமல் தொடர வேண்டும்...என்பது போன்ற சுவாரஸ்யங்கள், இந்த நூலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.
No product review yet. Be the first to review this product.