அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம் மக்களின் சிந்தைகளில் கனவிலும், நினைவிலும் வாழ்ந்த, வாழ்கின்ற நிழல் உலக ஒப்பனைக் கதாநாயகர்களின் யோக்கிய முகமூடிகள் உடைந்த கண்ணாடியாய் சிதறிவிட்டன நம் மனங்களில்!
திரைப்படத்துறையில் உண்மையிலேயே திறமையானவர்கள்... துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்ற முன்னோர் சொல்லை மறந்தால் என்ன கதிக்கு ஆவார்கள்... என்பதன் ஒரு நேரடி எடுத்துக்காட்டுவதுதான் நம் சந்திரபாபுவின் கொடுமையான வீழ்ச்சி வரலாறு!
ஓரளவுக்கு மேலோட்டமாக ஏதோ சந்திரபாபுவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களாக இருந்த நம்மை; ஏறக்குறைய ஒரு தெளிவான நிலைக்கு அழைத்து செல்கிறது இந்நூல்.
No product review yet. Be the first to review this product.