முதல் பத்து பக்கங்கள், நடுவில் பத்து பக்கங்கள், கடைசியில் பத்து பக்கங்கள் என்று படித்துவிட்டு நான் முன்னுரை எழுதுவதே இல்லை. அதிலும் திரு.எஸ்பி.எம் சார் அவர்களை பற்றிய இந்த வாழ்க்கைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதப்படாத பல பக்கங்கள்கூட எனக்குத் தெரியும்.
-கமல்ஹாசன்
சினிமா உலகில் எஸ்பி.எம்மைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. விரோதிகள் இல்லாதவர். எல்லோருக்கும் நண்பர். மற்றவர்களுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும், படம் சிரமங்களும் எனக்கு ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்தும்
- ஏவி.எம்.சரவணன்
கண்டிப்பாக இது கோடம்பாக்கத்து மகாத்மாவின் சுயசரிதம்தான். இந்த 'ஏவி.எம். தந்த எஸ்பி.எம் புத்தகத்தில் ஒரு வார்த்தைகூட பொய்யில்லை என்பதை நான் வாசகர்களுக்கு ஆணித்தரமாக சொல்ல விரும்புகிறேன்.
-ரஜினிகாந்த்
No product review yet. Be the first to review this product.