என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கி கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம் என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை .என் கதைகளில் தவறு என்று சொல்லபடுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது..என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.இதுதான் சிறந்த வழி- சாதத் ஹசன் மண்ட்டோ
No product review yet. Be the first to review this product.