ஆரம்ப கால தமிழ் சினிமாவின் நான்காம் பாகமாக இந்நூல் 1957 முதல் 1961 வரையிலான ஐந்து ஆண்டுகளில்...தமிழ்பட உலகில் சாதனைகள் படைத்த நட்சத்திரங்கள் ,கதை வசனகர்த்தாக்கள்,இசையமைப்பாளர்கள்,இயக்குனர்கள் ஆகியோரில் பலர் தயாரிப்பு துறையிலும் ஈடுபட்டு அதன் பொற்காலம் தொடர,வண்ணப்பட சகாப்தம் தொடர அடித்தளம் அமைத்தனர்.ஏனைய படங்களுடன் அவர்கள் படைத்த திரைப்படங்கள்,அவற்றை பற்றிய சுவையான செய்திகளை சுவைபட,தொகுத்திருக்கிறார் திரு. ரா.வேங்கடசாமி அவர்கள்.அரிய புகைப்படங்களுடன் தமிழ் சினிமாவின் கடந்த காலத்தை,இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொல்ல இந்நூல் பெரிதும் உதவும்.
No product review yet. Be the first to review this product.