Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆரம்ப கால தமிழ் சினிமா(1952-1956) பாகம்-3

(0)
Price: 100.00

Author
Author
R.Venkatasamy
Weight
150.00 gms
இயல் இசை நாடகம் இம்மூன்றும் தமிழ்,நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு சினிமாத்துறை பெரும் உதவியாக அமைந்தது.தமிழ் சினிமாவின் ஆரம்பகால வரலாற்றை பற்றிய 20 ஆண்டு கால (1931-51) தகவல்களை பிரபல பத்திரிக்கையாளரும் ,திரை விமர்சகரும்,மூத்த எழுத்தாளருமான அறைந்த நாராயணன் அவர்கள் ஆரம்ப கால தமிழ் சினிமா பாகம்-1,பாகம்-2 எழுத இரு நூல்களாக வெளியிடப்பட்டு வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.அதன் தொடர்ச்சியாக ஆரம்ப கால தமிழ் சினிமாவின் மூன்றாம் பாகமாக இந்நூல் 1952 முதல் 1956 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பாடல் சினிமாவிலிருந்து உரையாடல் சினிமாவாக உருமாறி,புதுமை படைப்புகளின் பொற்காலம் துவக்கம் அதனை படைத்த திரைப்படங்கள் பற்றிய செய்திகளை பிரபல மூத்த எழுத்தாளர்,பத்திரிகையாளர் ‘சேலம் தமிழ் வாகை செம்மல்’திரு.ரா.வேங்கடசாமி அவர்கள் தொகுத்துள்ளார்.தமிழ் சினிமாவின் கடந்த காலத்தை,இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொல்ல இந்நூல் பெரிதும் உதவும்.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.