மீன்காரத் தெரு நாவல் தமிழ்ச் சூழலில் உருவாக்கிய அதிர்வலைகள் இன்னும் கூட அடங்கவில்லை அந்தத் தெருவின் வீச்சமும் , கொச்சை மொழி புழங்கும் மனிதர்களும் , வறுமையும் , வசவுகளும் , கிண்டலும் , கேலியும் , காமமும் , கொடூரமும் , இயலாமையும் வாசக நெஞ்சங்களில் நிரந்தரமாக ஊடாடிக்கொண்டிருப்பவை. மீன்குகைவாசிகள் அதன் அடுத்த கட்டப் பாய்ச்சல் அதே தெரு அதே மனிதர்கள் அதே வாழ்கை ஆனால் நான் வேறு நீ வேறு முடிந்தால் மோதிப்பார் என்று மீன்குகைவாசிகள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சவால் விடுகிறது.
No product review yet. Be the first to review this product.