கிராம மக்களின் பேச்சு வழக்கு , வாழ்க்கைமுறை . குணநலன்கள் ஆகியவற்றால் கதைகள் அமைத்துள்ள விதம் இளைஞர்களால் விரும்பத்தக்களவாயும் பாராட்டத்தக்களவாயும் அமைத்துள்ளன , நூலில் உள்ள எல்லாக் கதைகளும் சிறந்த நீதி , அறிவுரை , அறவுரை பொருத்தி வாசகர்களை நல்வழிப்படுத்தும் வண்ணம் உள்ளது .
No product review yet. Be the first to review this product.